"கங்கை"
இப்படி இருந்த கங்கை நதி
தற்போதுஊரடங்கின் பயனாக
40% விழுக்காடுமாசு
குறைந்துள்ளதாம் காரணம்
எறியூட்ட வசதியில்லா
பிரேதங்கள் அகோரிகளுக்காக அரைகுறையாய்
எரிபட்ட சடலங்கள்,சாம்பல்கள்
பக்தர்களின் யாத்திரையில்
பயன்படுத்தப்பட்ட கழிவுகள்
இல்லாதது போன்ற பல
காரணங்களால் கங்கையின்
மாசு குறைந்துள்ளதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக