மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 29 ஏப்ரல், 2020


"கங்கை"
இப்படி இருந்த கங்கை நதி 
தற்போதுஊரடங்கின் பயனாக 
40% விழுக்காடுமாசு 
குறைந்துள்ளதாம் காரணம் 
எறியூட்ட வசதியில்லா 
பிரேதங்கள் அகோரிகளுக்காக அரைகுறையாய்
எரிபட்ட சடலங்கள்,சாம்பல்கள்
பக்தர்களின் யாத்திரையில்
பயன்படுத்தப்பட்ட கழிவுகள் 
இல்லாதது போன்ற பல 
காரணங்களால் கங்கையின் 
மாசு குறைந்துள்ளதாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக