விழித்தேன்
வான் அழ மண் சிரிக்கும் , மண் செழிக்க, மனு சிறக்கும்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 3 ஏப்ரல், 2020
"வறுமை"
வறுமையின்
கொடுமைபற்றி
வாழ்ந்து உணர்ந்தவன்
வயிறுபுடைக்க
உண்ணமாட்டான்
தான் உண்ணும்
இன்னொரு பிடி
உணவையும்
பிறருக்கென ஈந்து
பேரின்பம் கொள்வான்....
====================
இவன்:பிறைத்தமிழன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக