மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சிதைந்தது


பார்த்தேன்
               பலமுறை !

சிலிர்த்தேன்  
             சிலமுறை !

சிரித்தாள் 
              ஒரு முறை !

   சிதைந்தது   
         என் தலைமுறை !


படித்தேன்
    அவள் அழகினை !


வடித்தேன்
   ஒரு சிலையினை !


மொழிந்தால்
        தன் உறவினை !


வண்ணம் சூழ்ந்தது
      என் வாழ்வினை !


தொடுத்தேன்
               கணைகளை !


தொகுத்தேன்
                கலைகளை !

வகுத்தாள்
    வறை யறைகளை !

வாழ்ந்தோம் வாழ்வு
      அது பெருங்கலை......!!!


>>>>>>இவன் 
                      பிறைத்தமிழன்  <<<<<<