பார்த்தேன்
பலமுறை !
சிலிர்த்தேன்
சிலமுறை !
சிரித்தாள்
ஒரு முறை !
சிதைந்தது
என் தலைமுறை !
படித்தேன்
அவள் அழகினை !
வடித்தேன்
ஒரு சிலையினை !
மொழிந்தால்
தன் உறவினை !
வண்ணம் சூழ்ந்தது
என் வாழ்வினை !
தொடுத்தேன்
கணைகளை !
தொகுத்தேன்
கலைகளை !
வகுத்தாள்
வறை யறைகளை !
வாழ்ந்தோம் வாழ்வு
அது பெருங்கலை......!!!
>>>>>>இவன்
பிறைத்தமிழன் <<<<<<