மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

புத்தாடை பூணி ,


  இதயம் கனிந்த ஈகைத்திருநாள் 
                   "வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்   
                       ஒன்  றிணைந் திருக்க !
 உயர்  ஈகை   
                      எங்கும்  பொழிந் திருக்க !
 உலகம்  
     ஒரு  கொடியின் கீழ்   நிலைத் திருக்க !
 வல்லோன்   வகுத்த  
          வான்  மறை   எங்கும்  செழித் திருக்க !
 மனித  னெனும்  
                              பிறவிக்  கடன் தீரா  திருக்க !
 மாநபி  உம்மத் தெனும்  
                                மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ  
                                         ஏந்தல்  நபி  வழிநடக்க !
புத்தாடை  பூணி ,  ஃ பித்ராவை  பேணி  !
பிரத்யோக   வணக்கதிற்கே  இன்று
திரளுதாம்   தீன்குலப்  பேரணி !
-------------------------------------------------------------------------
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர்  !
லாயிலாஹ  இல்லல்லாஹு ,
அல்லாஹுஅக்பர்  !
அல்லாஹு  அக்பர்  ,
வலில்லாஹில்  ஹம்து   !!!
----------------------------------------------------------------------------
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
நேர்  கொண்ட வழியில் ,
சீர்  பெற்றுச் செழித்து  , சிறப்புற்று  விளங்க

சிகரோனிடம்  சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை 

தீனுலகோருக்கு  தெரிவிப்பது
பிரியமுள்ள  :~  இவன்  >> பிறைத்தமிழன் <<----