இதயம் கனிந்த ஈகைத்திருநாள்
"வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்
"வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்
ஒன் றிணைந் திருக்க !
உயர் ஈகை
எங்கும் பொழிந் திருக்க !
எங்கும் பொழிந் திருக்க !
உலகம்
ஒரு கொடியின் கீழ் நிலைத் திருக்க !
ஒரு கொடியின் கீழ் நிலைத் திருக்க !
வல்லோன் வகுத்த
வான் மறை எங்கும் செழித் திருக்க !
வான் மறை எங்கும் செழித் திருக்க !
மனித னெனும்
பிறவிக் கடன் தீரா திருக்க !
பிறவிக் கடன் தீரா திருக்க !
மாநபி உம்மத் தெனும்
மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க !
மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க !
என்ன தவம் செய்தோமோ
ஏந்தல் நபி வழிநடக்க !
ஏந்தல் நபி வழிநடக்க !
புத்தாடை பூணி , ஃ பித்ராவை பேணி !
பிரத்யோக வணக்கதிற்கே இன்று
திரளுதாம் தீன்குலப் பேரணி !
------------------------------ ------------------------------ -------------
அல்லாஹு அக்பர் ,
அல்லாஹு அக்பர் ,
அல்லாஹு அக்பர் !
அல்லாஹு அக்பர் ,
அல்லாஹு அக்பர் !
லாயிலாஹ இல்லல்லாஹு ,
அல்லாஹுஅக்பர் !
அல்லாஹுஅக்பர் !
அல்லாஹு அக்பர் ,
வலில்லாஹில் ஹம்து !!!
------------------------------ ------------------------------ ----------------
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
நேர் கொண்ட வழியில் ,
சீர் பெற்றுச் செழித்து , சிறப்புற்று விளங்க
சிகரோனிடம் சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
சிகரோனிடம் சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை
தீனுலகோருக்கு தெரிவிப்பது
தீனுலகோருக்கு தெரிவிப்பது
பிரியமுள்ள :~ இவன் >> பிறைத்தமிழன் <<----