மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 21 ஜூலை, 2012

ஈருலக இரட்சகனை ,



===============================================================
 வாழும்  வழிதேடி ,
 வறுமையை  சுவைத்தபடி ! 
 வெற்று  காலோடு 
 விரைந்து ஓடுகின்றேன் 
 வேறெந்த  வழியுமின்றி ! 
 உழைக்கும்  கைகளை  
     உயர்த்திப்  பிடித்தபடி !   
     கண்ணியமிக்க  இரவது 
     காணக் கிடைக்கின்ற 
     புண்ணியமிகு ரமளானின் 
     பூரிப்பில் திளைத்தபடி!  
     ஈருலக   இரட்சகனை  , 
    என்னுடைய எஜமானை , 
    இறைஞ்சி  கேட்கின்றேன் , என் 
    இன்னலை  தீர்க்கும்படி!!!
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் ;