செய்துகொண்டவனைப் போல்
ஒரு அயோக்கியனும் இல்லை ,
காதலுக்காக கல்யாணம்
செய்துகொண்டவனைப்போல்
ஒரு முட்டாளும் இல்லை ,
பணத்தையும் ,பகட்டையும்
நேசிப்பவன்-
செல்வத்தையும் ,செருக்கையுமே
தன் செல்ல மகளுக்கு
சீதனமாய் தருவான்....
==========================
இவன்:பிறைத்தமிழன் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக