மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 29 மே, 2016




காலச்சக்கரத்தை கணனி மயமாக்கி
கலாச்சாரத்தை காலில் மிதித்தபடி
அனாச்சாரத்தை தேடி 
அலைவதுதான் சுதந்திரமா ?
இல்லவே இல்லை  பெண்களிடம் 
அறம் மிளிரவேண்டும்   அதுவே 
ஒட்டுமொத்த சமூகத்தின்உண்மையான 
வாழ்கை முறையாகும்.
−−−−−−−−−−−−−−−−−−−
"தீன் குலப்பெண்"
 −−−−−−−−−−−−
கனவனின் கண்களிலே
நிறைந்து வாழுவாள் , பிறர்
கண்களுக்கு என்றைக்குமே
மறைந்து வாழுவாள் !
கடல்கிழித்து கதிரவன் 
உதிக்கும் முன்   தன்
உடல் குளித்து" ஒழுவெடுத்து
சுபுஹு தொழுவாள் !
மடல் தாழை கரங்களிலே
மறையை யேந்துவாள் , தன்
மனம் வாக்கும் நிறைந்திருக்க 
ஏக இறையை வேண்டுவாள் 
அவளே  "தீன் குலப்பெண்"
(முஸ்லிம் பெண்)
======================
இவன்: >> பிறைத்தமிழன்...