அறுபத்தி மூன்றாவது கொடிமுழக்கம்
பசுமைமிக்க பாரதத்தின் ,
உரிமைமிக்க சமுதாய ஒன்றிணைந்த
குடியரசுதின கொள்கை முழக்கம் !
உறக்கம் திரையிட்டு ,
உணர்வைக் கூர்தீட்டி ,
* இரும்ம்புத் தடம்பதித்து *
எழுந்துவரும் இளஞர்களால் ,
எம் இந்திய தேசமே
எல்லைகடந்து ஒளிரட்டும் ...!!!
--------------------------------------------------------------------
இவன் >> >> பிறைத்தமிழன்