வான் அழ மண் சிரிக்கும் , மண் செழிக்க, மனு சிறக்கும்!
மாற்றான் மனைவி
என் காதலை , சொல்ல நினைத்தேன் !
அவள் கண்ணியமாய் எனை - கொல்ல நினைத்தாள்
ஊரும் , உறவும்
தூரத்தையும் ,
தொலைவையும் அளந்து
ஊரையும் , உறவையும் தீர்மானிக்கும்
செல்வமும் , செழிப்பும் இல்லாதவன்
உருகும் வெயிலில் ஏற்றப்பட்ட
ஒற்றை மெழுகு வர்த்தி ...!!! ==================================== இவன்; பிறைத்தமிழன்....
ஒற்றை மெழுகு வர்த்தி ...!!!
கடவுள்
ஓரிறைக் கொள்கை - என் உயிர்த் துடிப்பாக இல்லாது இருந்தால் ,
பணம் மட்டுமே - என்
பாசமுள்ள, கடவுளாக
இருந்திருக்கும் !