மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 5 ஆகஸ்ட், 2015

"புகையிலை"

        

  
      "புகையிலை"
 =======================
    இடதுகை  ரேகை
    என்றுதான் அழியுமோ ?
    புகையிலை இல்லாமல்
    பொழுதுதான் விடியுமோ ?

   ஏய்; ஆயுள் ரேகையை ,
   ஏய்: அதிர்ஷ்ட ரேகையே ,
   எந்த பலனுமின்றி   என்
   இடது கையில்  ஏன் இருக்கிறாய் ?

   உன்னை  அழிக்காமல் விடமாட்டேன் !

   தூள் புகையிலையும் ,
   துளி அளவு  சுண்ணாம்பும் ,
   துப்புக்கெட்ட  கைனி  மற்றும்
   கட்டைவிரல்  துணையோடு
              ஏய்   கைரேகைய
   உன்னை   அழிக்காமல்  விடமாட்டேன் !

   என்று   சவால்   விட்டபடி "பாமரன்"
   சாதனை  தான்  புரிவானா ?அல்லது
   அவன்  சாவுக்கு   பிறைத்தமிழன்
   இரங்கல் தான்  தெறிவிப்தெறிவிப்பேனா ???
================================
                >>>இவன்: பிறைத்தமிழன்:<<<