"புகையிலை"
=======================
இடதுகை ரேகை
என்றுதான் அழியுமோ ?
புகையிலை இல்லாமல்
பொழுதுதான் விடியுமோ ?
ஏய்; ஆயுள் ரேகையை ,
ஏய்: அதிர்ஷ்ட ரேகையே ,
எந்த பலனுமின்றி என்
இடது கையில் ஏன் இருக்கிறாய் ?
உன்னை அழிக்காமல் விடமாட்டேன் !
தூள் புகையிலையும் ,
துளி அளவு சுண்ணாம்பும் ,
துப்புக்கெட்ட கைனி மற்றும்
கட்டைவிரல் துணையோடு
ஏய் கைரேகைய
உன்னை அழிக்காமல் விடமாட்டேன் !
என்று சவால் விட்டபடி "பாமரன்"
சாதனை தான் புரிவானா ?அல்லது
அவன் சாவுக்கு பிறைத்தமிழன்
இரங்கல் தான் தெறிவிப்தெறிவிப்பேனா ???
================================
>>>இவன்: பிறைத்தமிழன்:<<<