நோன்பு காலங்களில்
" ஜக்காத் ,சதக்கா " கொடுக்கும்
கணவான்களே முதலாவதாக
கஷ்டத்தில் இருக்கும்
உங்கள் உறவுகளை
கவனத்தில் கொள்க!
அடுத்தது
எவர் ஒருவர் வருமை
எவர் ஒருவர் வருமை
வாட்டி வதைக்கின்ற போதும்
வழியச்சென்று
யாசகம் கேட்காமல்
யாசகம் கேட்காமல்
தன்னை படைத்தவனிடம்
மட்டுமே கையேந்தி
மட்டுமே கையேந்தி
கேட்கின்றார்களோ
அத்தகையவர்களை
இனங்கண்டு
இனங்கண்டு
உதவி செய்யுங்கள்
அப்போது நிச்சயமாக
அப்போது நிச்சயமாக
அல்லாஹ்வின் கருணையும்,
அளப்பரிய நன்மைகளும்
இரட்டிப்பாக வந்து சேரும்
====================================
பிறைத்தமிழன்..