மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 4 ஏப்ரல், 2020

"நீதி"


மனிதன் எப்பொழுதும்
தான் செய்த தவறுகளுக்கு
வக்கீலாகவும்,
பிறர் செய்த தவறுகளுக்கு
நீதிபதியாகவும்
இருக்கவே விரும்புகிறான்
எல்லாம் தெரிந்த மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெறியவில்லை
ஆம்-அவன் மனிதனாய்
வாழமட்டும் தெரியவில்லை..
============================
இவன்:பிறைத்தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக