மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 29 ஏப்ரல், 2020
வியாழன், 23 ஏப்ரல், 2020
"கிருமி யுத்தம்"
கொரோனாவே கொஞ்சம் நில்
உயிர்கள் உன்னால்
உருவப்பட்டு உடல்கள்
கொத்துக் கொத்தாய்
உயிர்கள் உன்னால்
உருவப்பட்டு உடல்கள்
கொத்துக் கொத்தாய்
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
வாண்டு முதல் வல்லரசுவறை
அகில உலகமே அஞ்சி நடுங்கி
கண்னுக்கு தெரியா கிருமி உன்னை
கண்னுக்கு தெரியா கிருமி உன்னை
கட்டுப்டுத்தவே "முயல்கிறது
கொங்சம் விட்டுக் கொடுத்து
விலகித்தான் போ கொரோனாவே
இல்லையேல் பட்டினிச் சாவின்
பலி, பாவம் உன்னைச் சேரும்
இல்லையேல் பட்டினிச் சாவின்
பலி, பாவம் உன்னைச் சேரும்
எங்களை வீட்டுக்குள் முடக்கிய
நாட்டுத்தலைவர்களுக்கு பசிக்காது
ஏனென்றால் அவரகள் இந்த
நா(ஓ)ட்டுக்காவே வாழ்பவர்கள்
பசியுள்ள பாமரன் விடியலுக்கு
விளக்கேற்றி விழித்திருக்கிறோம்,
"கை" தட்டியும் காத்திருக்கிறோம்
கருணையாளன் கிருபை வேண்டி.
===============================
இவன்:பிறைத்தமிழன்.
வியாழன், 16 ஏப்ரல், 2020
"கிருமி யுத்தம்"
பிரபஞ்சத்தையே பெயர்த்து
பெருங்கேடுகளை விதைக்க
இயற்க்கை சிதைக்கும்-இந்த
மனித வர்கத்தின் மீது
உலகலாவிய கிருமியுத்தம்
யுத்தத்தை சித்தப்படுத்திய
அண்ட சராசரங்களின் அதிபதி
அனைத்துலக ரட்சகனே
மனித நேயமுள்ள மா
மனிதர்களின் பொருட்டால்
கொரோனாவை ஒழித்து
அதன் கோரப்பசி தனித்து
உயிர் உருகாமல் தடுத்து
உலகோரின் கண்ணீர் துடைத்து
மனிதகுலம் காத்தருள் புரிவாய்
மாட்சிமை மிகுந்த இறைவா
=============================
இவன்:பிறைத்தமிழன்.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020
சனி, 4 ஏப்ரல், 2020
"இழி நிலை"
எத்தகைய கோபமும்
ஏழைகளின் மீதுதான்
விதியாக்கப்பட்டுள்ளது
நோயும்,பேயும்
நோகாமல் காசுபார்க்கும்
மருத்துவமும், மருத்துவனும்
இதில் ஏகபோக அங்கம்
இத்தனை இழிநிலைகளை
கடந்து இயல்பாக
கடந்து இயல்பாக
இந்ததேசத்தில் வாழவேண்டி
விழித்தே இருக்கிறேன்
விடியல்தான் வரவேயில்லை.
=========================
இவன்:பிறைத்தமிழன்.
வெள்ளி, 3 ஏப்ரல், 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)