==============================================================
  
  கரும்பளிங்கிக் கல்லறையில்
  இளஞ்சிவப்பு மலர்    பொதித்து !
               தீட்டப்பட்ட வாசகங்கள்
             தோற்றமும் ,      மறைவும் ,,
               தொடரும் கவிதையுடன் !
       உன்மீது  நான் கொண்ட காதல்
                                      பொய்யென்று
மண்மீது  காதல் நீ கொண்டாயோ ?
      என்னை மேகமாய்  சூழ்ந்தவள் ,                               
                                           இதயத்தில்
      மின்னலாய்  பாய்ந்தவள் .........!
          இல்லாதபோது   எனை ஏன் ?
    மரணம்    கொள்ளாது போனது ?
=============================================================         
                இவன்  >  ~:   பிறைத்தமிழன்  :~



