==============================================================
கரும்பளிங்கிக் கல்லறையில்
இளஞ்சிவப்பு மலர் பொதித்து !
தீட்டப்பட்ட வாசகங்கள்
தோற்றமும் , மறைவும் ,,
தொடரும் கவிதையுடன் !
உன்மீது நான் கொண்ட காதல்
பொய்யென்று
மண்மீது காதல் நீ கொண்டாயோ ?
என்னை மேகமாய் சூழ்ந்தவள் ,
இதயத்தில்
மின்னலாய் பாய்ந்தவள் .........!
இல்லாதபோது எனை ஏன் ?
மரணம் கொள்ளாது போனது ?
=============================================================
இவன் > ~: பிறைத்தமிழன் :~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக