மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

" புது மழை "

        
          

          புழுதி    மண்      மீது            விழுந்த
          புத்தம் " புது   மழை "     நீர்த்துளியே!

          உன்    பொன்    மாரிப்  பொலிவால்
          பொன்   விளைவித்த  புன்  சிரிப்பே!!

          கால    இடுக்கின்கால்   நீ    கலைந்திடின்
          விலைபோகா  உலகு  வெறும்  இருட்டே!!!
          =======================================                                
                      இவன் ..>>>பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக