விழித்தேன்
வான் அழ மண் சிரிக்கும் , மண் செழிக்க, மனு சிறக்கும்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 10 பிப்ரவரி, 2011
" புது மழை "
புழுதி மண் மீது விழுந்த
புத்தம் " புது மழை " நீர்த்துளியே!
உன் பொன் மாரிப் பொலிவால்
பொன் விளைவித்த புன் சிரிப்பே!!
கால இடுக்கின்கால் நீ கலைந்திடின்
விலைபோகா உலகு வெறும் இருட்டே!!!
=======================================
இவன் ..>>>பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக