*பெண் *
==========
உள்ளத்தால் வதைபட்டு
உடலால் சிதைபட்டு
உருவாக்கும் சந்ததியை
பெண்ணென்று கண்டுவிட்டால்
பேரிழப்பு வந்ததென்று
பெருங் கவலை கொண்டவர்கள்
சிசுக் கொலை செய்துவிடும்
சேதிகளும் கேட்டீரோ ? அன்று
மண்ணோடு பெண் மகவை,
மகிழ்வோடு புதைத்திட்ட !
மாபாவச் செயல் தடுத்த ,
மாநபிகள் சொல் விளங்கி
நவீனம் கண்டவர்கள் ,
நாகரீகம் கொண்டவர்கள்
நானிலம் போற்றுகின்ற ,
நல்லுணர்வு பெற்றனரா ? இன்று
___________________=========== =====_________________
ஆணுக்குப் பெண் நிகரில்லை !
ஆதலால் ,
பெண் ஒன்றும் அடிமையில்லை !!
வடிவம் மாறுதலால் ,
வனப்புகல் உடையவள் " பெண் "
வனப்புகல் உடையவள் " பெண் "
வலிமை குறை வதனால்,
வாஞ்சைக்கு உரியவள் " பெண் "
மானுடம் செளிக்க வல்ல,
மா தவ மங்கையவள் " பெண் "
வெறும் போகப் பொருளல்ல " பெண் "
போற்றிப் *பொன்* படுத்து மனிதா =நின் !!!
==================================================================
இவன் >>>பிறைத்தமிழன்
CLICK TO READ
பதிலளிநீக்கு=====>
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே?
இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம். தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?. <====
.
"உள்ளத்தால் வதைபட்டு
பதிலளிநீக்குஉடலால் சிதைபட்டு
உருவாக்கும் சந்ததியை
பெண்ணென்று கண்டுவிட்டால்
பேரிழப்பு வந்ததென்று
பெருங் கவலை கொண்டவர்கள்
சிசுக் கொலை செய்துவிடும்
சேதிகளும் கேட்டீரோ ? அன்று
மண்ணோடு பெண் மகவை,
மகிழ்வோடு புதைத்திட்ட !
மாபாவச் செயல் தடுத்த ,
மாநபிகள் சொல் விளங்கி
நவீனம் கண்டவர்கள் ,
நாகரீகம் கொண்டவர்கள்
நானிலம் போற்றுகின்ற ,
நல்லுணர்வு பெற்றனரா ? இன்று "
பெண்ணென்ற புத்தகத்தில்
யாரும் இது வரை கண்டு கொள்ளாத பக்கங்கள்.
ஓயாது..உண்மையை உரக்கசொல்லும்
உண்மைத் தமிழனே..பிறைத்தமிழனே
உன் சிந்தனைக் குழந்தைகள் சிரித்து மகிழட்டும்
சீரும் சிறப்போடும் ..சீரிய நடை பயிலட்டும்
பாராட்டிலும், தாலாட்டிடும்
பதிலளிநீக்குபண்பாளர், என்மீது மிகுந்த
அன்பாளர் > > > காதர்
உங்கள் கவின்மிகு கருத்துக்கு நன்றி ,
உங்கள் எழில்மிகு எழுத்துக்கு நன்றி.....
இவன் > > பிறைத்தமிழன்
ஆணுக்குப் பெண் நிகரில்லை !
பதிலளிநீக்குஆதலால் ,
பெண் ஒன்றும் அடிமையில்லை
ஓயாது..உண்மையை உரக்கசொல்லும்
உண்மைத் தமிழனே..பிறைத்தமிழன்
நன்றியுடன் சுட்டித்தமிழன்.>ரவி
மூன்றாவதாக கருத்துரை வழங்கிய
பதிலளிநீக்குமுகம்மது ரபீக் அவர்களுக்கு என்
மழுமையான நன்றியை தெரிவிக்கின்றேன்
பிரியமுடன் >>> பிறைத்தமிழன்