மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 டிசம்பர், 2014
வியாழன், 13 பிப்ரவரி, 2014
' ஆடயில் அழகைத்தேடதே '
பிறைத்தமிழன் |
-------------------------------------------------------------------------------------------------
சுருங்கச்சொல் , அதை
சுவை படச் சொல் !
பசிக்கின்றவை , புசிக்கின்றவரை
தொடர்வதே தேடுதல் !!
கல்லை கடவுளாக்கின் !
கடவுள் கல்ளேயாகும் !!
கஸ்டங்களை எளிதாய் உள்வாங்கு !
கடமைகளை புதிதாய் தான் துவங்கு !!
இல்லைசொல் இல்லாமை பழகு !
எள்ளி நகையாடுதல் விலகு !!
உண்மைக்கும் உனக்கும் ,
இடைவெளி வேண்டாம் !!
உறவுக்கும் உனக்கும் ,
நெருக்கடி வேண்டாம் !!
உள்ளம் ஒருமுறை சுருங்கின் ,
உள்ளங்கை ஒருபோதும் விரியா !!
ஆடையில் அழகை தேடாதே !
உடையால் உள்ளத்தை நொறுக்காதே !!
முகத்திற்கு நேராக புகழாதே !
முது கிற்குப் பின்னால் இகழாதே !!
புல்லை வேண்டாத மாடுகள் உண்டு !
புகழை வேண்டாத மனிதர்களே இல்லை !!
சென்ற காலத்தை பற்றியே சிந்திப்பவன் ,
எதிர்காலத்தை இழந்துவிடுவான் !!
தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
பவித்திரத்தின் பாத்திரதாரி !!
உள்ளம் ஒருமுறை சுருங்கின் ,
உள்ளங்கை ஒருபோதும் விரியா !!
ஆடையில் அழகை தேடாதே !
உடையால் உள்ளத்தை நொறுக்காதே !!
முகத்திற்கு நேராக புகழாதே !
முது கிற்குப் பின்னால் இகழாதே !!
புல்லை வேண்டாத மாடுகள் உண்டு !
புகழை வேண்டாத மனிதர்களே இல்லை !!
சென்ற காலத்தை பற்றியே சிந்திப்பவன் ,
எதிர்காலத்தை இழந்துவிடுவான் !!
தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
பவித்திரத்தின் பாத்திரதாரி !!
--------------------------------------------------------------------------------------------------
>>> இவன் ; > பிறைத்தமிழன் .
வியாழன், 6 பிப்ரவரி, 2014
" நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
கொடுங்கோலரும் ஆளும்நாட்டில்
முன்பு பஞ்சம் போக
நல்ல மழை வேண்டினேன் ,
பின்பு தஞ்சம் புக
வழியின்றி தவிக்கின்றேன் !
காரணம் குடை கிழிந்து ,
கூரை பிய்ந்து ,
கூரை பிய்ந்து ,
குடிசை மூழ்க , கொட்டித்தீர்த்த ,
கோபக்கார மழையினால் ,
தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன்
>>>> இவன் >>> பிறைத்தமிழன் ....!!!
புதன், 6 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
சனி, 2 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)