மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 6 பிப்ரவரி, 2014


     " நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
 கொடுங்கோலரும் ஆளும்நாட்டில் 
       ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ முன்பு   பஞ்சம் போக      
         நல்ல மழை  வேண்டினேன் ,     
                                    பின்பு   தஞ்சம் புக                               
   வழியின்றி தவிக்கின்றேன் !

            காரணம் குடை கிழிந்து ,
                      கூரை பிய்ந்து ,           
       குடிசை   மூழ்க , கொட்டித்தீர்த்த ,
        கோபக்கார  மழையினால் ,

      தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
 ------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன் 

                   >>>>  இவன்  >>> பிறைத்தமிழன்  ....!!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக