மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

           
                         ஆடயில் அழகைத்தேடதே '
பிறைத்தமிழன்


 -------------------------------------------------------------------------------------------------
                                                             
             சுருங்கச்சொல் , அதை 
                                                        சுவை படச்  சொல் !

            பசிக்கின்றவை  , புசிக்கின்றவரை
                                               தொடர்வதே  தேடுதல் !!

           கல்லை கடவுளாக்கின் !
                                      கடவுள் கல்ளேயாகும் !!

           கஸ்டங்களை எளிதாய் உள்வாங்கு !
               கடமைகளை புதிதாய் தான் துவங்கு !!

           இல்லைசொல் இல்லாமை பழகு !

                                எள்ளி நகையாடுதல்  விலகு !!

            உண்மைக்கும் உனக்கும் ,
                                          இடைவெளி வேண்டாம் !!

           உறவுக்கும் உனக்கும் ,
                                             நெருக்கடி வேண்டாம் !!

            உள்ளம் ஒருமுறை சுருங்கின் ,
                     உள்ளங்கை ஒருபோதும் விரியா !!

            ஆடையில்  அழகை 
தேடாதே !
            உடையால் உள்ளத்தை நொறுக்காதே !!

             முகத்திற்கு நேராக புகழாதே !
                       முது கிற்குப் பின்னால் இகழாதே !!

                 புல்லை வேண்டாத மாடுகள் உண்டு !
       புகழை வேண்டாத மனிதர்களே இல்லை !!

        சென்ற காலத்தை பற்றியே சிந்திப்பவன் ,
                        எதிர்காலத்தை இழந்துவிடுவான் !!

        தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
                                      பவித்திரத்தின் பாத்திரதாரி !!
--------------------------------------------------------------------------------------------------
           >>>   இவன் ; >  பிறைத்தமிழன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக