" பொறுமை "
--------------------------------------------------------------------------
பொறுமையை போர்வையாக்கி ,
பொறாமையை புறந்தள்ளி !
பெருமையை பிறரிடம் கண்டு ,
பெரு வாழ்வை பேனிக்கொள்வாய் !!
------------------------------------------------------------------------------
>>> இவன் > பிறைத்தமிழன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக