வான் அழ மண் சிரிக்கும் , மண் செழிக்க, மனு சிறக்கும்!
ஊரும் , உறவும்
தூரத்தையும் ,
தொலைவையும் அளந்து
ஊரையும் , உறவையும் தீர்மானிக்கும்
செல்வமும் , செழிப்பும் இல்லாதவன்
உருகும் வெயிலில் ஏற்றப்பட்ட
ஒற்றை மெழுகு வர்த்தி ...!!! ==================================== இவன்; பிறைத்தமிழன்....
ஒற்றை மெழுகு வர்த்தி ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக