மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

" உருகும் மெழுகு "

                      ஊரும் , உறவும் 
தூரத்தையும் ,  
தொலைவையும் அளந்து 
ஊரையும் , உறவையும் தீர்மானிக்கும் 
செல்வமும் , செழிப்பும்   இல்லாதவன் 
உருகும்  வெயிலில் ஏற்றப்பட்ட 
    ஒற்றை  மெழுகு  வர்த்தி ...!!!
====================================
         இவன்; பிறைத்தமிழன்....              

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக