மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

" இரவின் மடியில் நானும் "

விடிந்து   விட்ட  போதும் ,
விழிக்க   இமை  மறுக்கும் !
கடந்து   சென்ற    வயதும் ,
கனவில்  வந்து  இனிக்கும் !
=================================
இரவின்   மடியில்  நானும் ,
இதமாய் , எனது  பிடியில்  நீயும் !
இன்பத்தின் ,எல்லைப்  படியில்   நாமும் !

விடியும்   வரையில்   தானும் ,
விபரீ தங்கள்    ஏதும் ,
விளையா திருத்தல்   வேண்டும் !

நிலவின்    ஒளியில்   நீயும் ,
நிலை    குலைந்து    நானும் !
நின்னால் ,அலைக்  கழிந்த  நேரம் !

விரல்கல்    தீண்டுத ளாலும் ,
விரக    தாபம்    ஏறும் !
வியர்வை ,  ஆறாய்   ஓடும் !

உச்சக்  கட்ட  வெப்பம் ,
உதடு  வெடிக்கும்  காலம் ,
உன்  இதழ்   பட்டுக்    குளிரும் !
உறை   பனியும்  அங்கு  தோற்க்கும் , 
உடல்  கூடிக்    கள மிறங்கும் !
உயிர்ப்  பதிவு   அங்கே    நிகழும் !!!  

விடிந்து விட்ட போதும் ,
விழிக்க இமை மறுக்கும் !

   காரனத்தைச்   சொன்னால் ,
" கற்பனை " யை   மிஞ்சும் ,
  கனவு     என்று    புரியும் ........!
========================================
           இவன்   >>     >  பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக