மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 மே, 2019

வானங்களிலும் ,
பூமியிலும் உள்ளவை 
அனைத்தும் யாரை 
துதி செய்கின்றனவோ
அவன் (அனைவரையும்)
மிகைத்தவனும்,
ஞானமுடையவனும் 
ஆவான்
அவனே என் இறைவன்
அவனுக்கே புகழ் 
அனைத்தும் !
=======================
பிறைத்தமிழன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக