ஓர் அறிவுள்ள
தாதுக்களையும்,
இரு அறிவுள்ள
தாவரங்களையும்,
மூன்ற றிவுள்ள
ஊர்வனங்களையும்,
நான்ங்கறிவுள்ள
பறவைகளையும்,
ஐந்தறிவுள்ள
மிருகங்களையும்,
ஆறறிவுள்ள
மனிதனையும்,
எவன் படைத்தவனோ,
அவனே என் இறைவன்
அவனுக்கே புகழ் அனைத்தும்..
============================
இவன் : பிறைத்தமிழன்
தாதுக்களையும்,
இரு அறிவுள்ள
தாவரங்களையும்,
மூன்ற றிவுள்ள
ஊர்வனங்களையும்,
நான்ங்கறிவுள்ள
பறவைகளையும்,
ஐந்தறிவுள்ள
மிருகங்களையும்,
ஆறறிவுள்ள
மனிதனையும்,
எவன் படைத்தவனோ,
அவனே என் இறைவன்
அவனுக்கே புகழ் அனைத்தும்..
============================
இவன் : பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக