மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 20 மே, 2019

ஓர் அறிவுள்ள
                       தாதுக்களையும்,
இரு அறிவுள்ள
                     தாவரங்களையும்,
மூன்ற றிவுள்ள
                ஊர்வனங்களையும்,
நான்ங்கறிவுள்ள
                       பறவைகளையும்,
ஐந்தறிவுள்ள 
                      மிருகங்களையும்,
ஆறறிவுள்ள   
                            மனிதனையும்,
எவன்      படைத்தவனோ,
அவனே   என்  இறைவன்
அவனுக்கே புகழ் அனைத்தும்..
============================
       இவன் : பிறைத்தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக