மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 டிசம்பர், 2011

* உணர்வை கூர் தீட்டி *


   இயற்கைப்  பேரிடர்  அற்ற 
   இரண்டாயிரத்துப்  பன்னிரண்டு
   இனிதே  துவங்கட்டும்  ! 
   இகத்திலுள்ள  எல்லா  உயிர்களும்
   இன்புற்று  வாழட்டும்  !! 
                         உறக்கம்  திரையிட்டு  
                         உணர்வை  கூர் தீட்டி
   இரும்புத்  தடம் பதித்து  எழுந்து வரும்  

   இளைஞர்களால்
   இந்திய  தேசம்  ஈடு  

   இணையற்று  ஒளிரட்டும்  !!! 
                      என்றெண்ணிய  பிறைத்தமிழனின்  
   இனிய
                       புத்தாண்டு  நல்  வாழ்த்துக்கள்  .... 
-------------------------------------------------------------------------------
    இவன் >>  >> பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக