மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 28 ஜூலை, 2011

படிப்பை பயனுரச்செய் மனிதா !!!....


வளமான காலத்தில்  நண்பர்கள்
நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள் !

வருமைக்காலத்தில்  நண்பர்களை
நாம் தெரிந்து கொள்கிறோம் ! !

எளிய வாழ்வைப்பற்றி
பேசுவதற்கும் ,எழுதுவதற்கும் யாரும்
தயங்குவதில்லை !

எளியமுறையில் வாழ்வதற்கு மட்டும் 
தயங்குகிறோம் !

 மறுப்பதர்க்காகவோ ,  குழப்புவதர்க்காகவோ
படிக்காதே !

நம்புவதர்க்காகவோ , தலையாட்டுவதர்க்காகவோ
படிக்காதே !

உரையாற்றுவதர்க்காகவோ , உபதேசம் செய்யவோ
படிக்காதே !

சிந்திப்பதற்கும் , சீர்தூக்கிப்  பார்க்கவுமே
படிப்பை பயனுரச்செய்  மனிதா !!!....
__________________________________________________________________
இவன் >>  பிறைத்தமிழன் <<<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக