வளமான காலத்தில் நண்பர்கள்
நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள் !
வருமைக்காலத்தில் நண்பர்களை
நாம் தெரிந்து கொள்கிறோம் ! !
எளிய வாழ்வைப்பற்றி
பேசுவதற்கும் ,எழுதுவதற்கும் யாரும்
தயங்குவதில்லை !
எளியமுறையில் வாழ்வதற்கு மட்டும்
தயங்குகிறோம் !
மறுப்பதர்க்காகவோ , குழப்புவதர்க்காகவோ
படிக்காதே !
நம்புவதர்க்காகவோ , தலையாட்டுவதர்க்காகவோ
படிக்காதே !
உரையாற்றுவதர்க்காகவோ , உபதேசம் செய்யவோ
படிக்காதே !
சிந்திப்பதற்கும் , சீர்தூக்கிப் பார்க்கவுமே
படிப்பை பயனுரச்செய் மனிதா !!!....
நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள் !
வருமைக்காலத்தில் நண்பர்களை
நாம் தெரிந்து கொள்கிறோம் ! !
எளிய வாழ்வைப்பற்றி
பேசுவதற்கும் ,எழுதுவதற்கும் யாரும்
தயங்குவதில்லை !
எளியமுறையில் வாழ்வதற்கு மட்டும்
தயங்குகிறோம் !
மறுப்பதர்க்காகவோ , குழப்புவதர்க்காகவோ
படிக்காதே !
நம்புவதர்க்காகவோ , தலையாட்டுவதர்க்காகவோ
படிக்காதே !
உரையாற்றுவதர்க்காகவோ , உபதேசம் செய்யவோ
படிக்காதே !
சிந்திப்பதற்கும் , சீர்தூக்கிப் பார்க்கவுமே
படிப்பை பயனுரச்செய் மனிதா !!!....
__________________________________________________________________
இவன் >> பிறைத்தமிழன் <<<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக