===============================================================
வாழும் வழிதேடி ,
வறுமையை சுவைத்தபடி !
வெற்று காலோடு
விரைந்து ஓடுகின்றேன்
வேறெந்த வழியுமின்றி !
வறுமையை சுவைத்தபடி !
வெற்று காலோடு
விரைந்து ஓடுகின்றேன்
வேறெந்த வழியுமின்றி !
உழைக்கும் கைகளை
உயர்த்திப் பிடித்தபடி !
கண்ணியமிக்க இரவது
காணக் கிடைக்கின்ற
புண்ணியமிகு ரமளானின்
பூரிப்பில் திளைத்தபடி!
ஈருலக இரட்சகனை ,
என்னுடைய எஜமானை ,
இறைஞ்சி கேட்கின்றேன் , என்
இன்னலை தீர்க்கும்படி!!!
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் ;