பவித்திரத்தை பறைசாற்றும் கலாச்சாரம் ..............!
கானல் நீர் > அது ,
ஒருங்கிணைந்த உயர் வெப்பம் .....................................!
கிளர்ச்சி > அது ,
அடங்கமறுக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு..........!
கீழ்ப்படிதல் > அது
அதிகாரங்களை ஆமோதிக்கும் செயல் .....................!
குடை > அது ,
கைக்குள் அடங்கிய காருண்யம் ..................................!
கூப்பாடு > அது ,
செய்வதறியாச் சொல்லும் சேதி ....................................!
கெடுதல் > அது ,
பிறருக்கென பெற்ற குழந்தை ..........................................!
கேள்வி > அது , .
அறிதலைச் செய்யும் ஆராய்ச்சி .....................................!
கைமாறு > அது ,
நன்றிக் கடன் .............................. ................................................!
கொள்கை > அது ,
மாற்றத்திற்கு உட்படாத விருப்பம் .............................!
கோட்டை > அது ,
நினைவுகூரும் பெயரிடப்பட்ட பிரம்மாண்டம் .......!
நினைவுகூரும் பெயரிடப்பட்ட பிரம்மாண்டம் .......!
கெளரவம் > அது ,
உயர்த்தப்பட்ட பெருமைமிக்க தனித்தன்மை ........!
உயர்த்தப்பட்ட பெருமைமிக்க தனித்தன்மை ........!
க் >>இது ,
பொருள்பட்ட புள்ளியல் நிறுத்தம் ............................!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக