"பூனை நடை "
காலச்சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கலாச்சாரத்தை
காலில் மிதித்தபடி,
உலகத்தரத்தை ஒடிப்பிடிக்க ?
மகத்துவமிக்க
மனித அடையாளத்தை
தொலைத்துவிட்டு
மாயைமிகுந்த உலகைத்தேடி
அலைந்துகொண்டிருப்பவர்கள்
...........இவர்கள்..!!
இவன் ;பிறைத்தமிழன்.
காலச்சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கலாச்சாரத்தை
காலில் மிதித்தபடி,
உலகத்தரத்தை ஒடிப்பிடிக்க ?
மகத்துவமிக்க
மனித அடையாளத்தை
தொலைத்துவிட்டு
மாயைமிகுந்த உலகைத்தேடி
அலைந்துகொண்டிருப்பவர்கள்
...........இவர்கள்..!!
இவன் ;பிறைத்தமிழன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக