"பசித்தபின் புசி"
ஊக்கம் கொழுத்தவனை
ஓரம் கட்டி
உன்னில் இளைத்தவனிடம்
கருணை காட்டு
புசிக்கக் கொடுத்து நீ ........
பசித்தபின் சாப்பிடு
ஏழையை குறிவைத்து உன்
சேவையை தொடங்கு
ஏகத்துவக் கொள்கை தனை
ஏந்திப்பிடி அப்போது
வாழ்வின் வசந்தங்கள் யாவும்
வசப்படும் தருணங்களாகும்
==========================+==========
இவன்; பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக