"இதயம் திறந்து"
============================
இறைவனுடைய சாந்தியும்,சமாதானமும்
எங்கெங்கும் நிறைந்தபடி !
கண்ணியமிக்க இரவது
காண கிடைக்கின்ற,
புண்ணியமிகு ரமளானின்
பூரிப்பில் திளைத்தபடி !
உழைக்கும் கைகளை,
உயர்த்தி பிடித்தபடி !
ஈகை திருநாளில் ,
இதயம் திறந்தபடி!
ஒருகோடி உவகைகள்
உள்ளத்தில் நிறைத்தபடி !
ஈருலக ரட்சகனாம் ,
எண்ணுடய இறைவனை
இறைஞ்சி கேட்டபடி !
இகத்தோர் யாவரையும்
இகத்தோர் யாவரையும்
பிறைத்தமிழன் வாழ்த்துகிறேன்
பேதமைகள் அற்றபடி !!!!!!!!!
It is really fentastic keep it up
பதிலளிநீக்குThank u for us comments
நீக்கு