மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 26 ஜனவரி, 2013

" என் பேனா "

ஆயிரம்  கோடி  அணுக்கள் உலவும்,
பின்னிப்  பிணைந்த   
நரம்புகள் தோறும்!
மின்னல்  மேவிஉராய்ந்தது போலே,
அந்நிய  ஸ்பரிசம்  
ஆட்கொண்ட  வேளை! 
மெல்லிய இறகெனமேனியில் வருடி,
அள்ளிய  கரங்கள்  
ஆரத் தழுவின  தாலே !
ஆறாம் அறிவும் அழிந்தது போலே ,
நானாக என்னை  மீட்டு எடுக்க !
யாதொரு வழியும்   தோனா நிலைதனை, தோற்றுவித்தவளின்
தொடரும்    நினைவை !
தேனாய் இனிக்க  திரும்பக்கேட்டேன் 
என் பேனா   முனையும்  அவள்
பெயர்    சொல்ல வில்லை !
===================================
       இவன் :   பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக