மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 31 டிசம்பர், 2012


 தினசரி   கிழித்ததினால்  
தினசரியும்    தீர்ந்தது -அதனால்

இன்னொரு   வருடத்தின்
இனிய  முகவரி யாய்
ஜனவரியும்   பிறந்தது

ரணங்கள்   மறைந்தாலும்
வடுக்கள்  வலிக்கிறது
இனியாவது

புரட்சி    செய்யாது
புதுமைகள்   நிகழ

வறட்சி    இல்லாத
வான் மழை   பொழியட்டும்

   வக்கிரங்கள்   இல்லாத
   வர்க்கமாய்   வாழ    
   மனிதர்கள்  பழகட்டும்
 
என -
 2013- ஐ  வரவேற்கும்

 பிறைத்தமிழனின்   பிரியமான குரல்
பெருமையுடன்   பதியட்டும்
 பேதமைகள்    ஒழியட்டும் ...!!!
 
=============================================== 
 இவன் >>> பிறைத்தமிழன் <<<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக