மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 15 நவம்பர், 2010

தியாகம்


மீண்டும் ஒருமுறை இவ்வுலகம் கட்டமைக்கப்பட்டு அதில்..
         மனித இனம் தோற்றுவிக்கப்ப்படுமாயின் அப்போதும்..
                           நிலைத்து நிற்கும் தியாகம்
                               நிகழ்ந்த நாள் இன்று..
              இப்ராஹீம் நபியின் கடினமிக்க இச்செயலை ..
                          கருணை மிக்க இறைவனால்..
                      ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று..
        மனித இனம் உள்ள வரை மாறாது நிலைத்திருக்கும் ..
       அளப்பரிய தியாகத்தை நினைவு கூறும் மக்களுக்கு..
      என் இதயம் கனிந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..

                                                                                                     இவன் பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக