விழித்தேன்
வான் அழ மண் சிரிக்கும் , மண் செழிக்க, மனு சிறக்கும்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
நீர்த்துளி
புழுதி மண் மீது விழுந்த
புத்தம் புது மழை நீர்த்துளியே...!
உன் பொன் மாறிப் பொழிவால்
பொன் விளைவித்த புன் சிரிப்பே ..!!
கால இடுக்கின்கால் நீ களைந்திடின்
விலைபோகா உலகு, வெறும் இருட்டே..!!!
===================================
>>> இவன்: > பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக