மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 9 செப்டம்பர், 2010

இகத்தோர் யாவருக்கும்..


ஓரறிவுள்ள தாதுக்களுக்கும்,
ஈரறிவுள்ள தாவரங்களுக்கும்,
மூன்றறிவுள்ள ஊர்வனங்களுக்கும்,
நான்கறிவுள்ள பறவைகளுக்கும்,
ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கும்,
ஆறறிவுள்ள மனிதர்களுக்கும்,
எவன் இறைவனோ,
அவனையே துதித்தவனாக
 இகத்தோர் யாவருக்கும்
இதயம் கனிந்த  ஈகை திருநாள் வாழ்த்துக்களை
காணிக்கையாக்குகிறேன்

இவன்
பிறைத்தமிழன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக