ஓரறிவுள்ள தாதுக்களுக்கும்,
ஈரறிவுள்ள தாவரங்களுக்கும்,
மூன்றறிவுள்ள ஊர்வனங்களுக்கும்,
நான்கறிவுள்ள பறவைகளுக்கும்,
ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கும்,
ஆறறிவுள்ள மனிதர்களுக்கும்,
எவன் இறைவனோ,
அவனையே துதித்தவனாக
இகத்தோர் யாவருக்கும்
இதயம் கனிந்த ஈகை திருநாள் வாழ்த்துக்களை
காணிக்கையாக்குகிறேன்
இவன்
பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக