எனக்கு இழைக்கப்பட்ட
துரோகங்களை எப்படியாவது
மறக்க முயல்கிறேன்
இருந்தபோதும் யாரெல்லாம்
என்னை தங்களின் நினைவில் சுமக்கின்றனரோ அவர்களை
என் நெஞ்சத்தில்
நிஜமாக சுமக்கின்றேன்
புகழுக்குறியவனின்
பொருத்தம் நாடியவனாக...
==============================
இவன்:பிறைத்தமிழன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக