ஆ றறிவுள்ள மனிதன்
பே றறிவாளன் கட்டளைக்கு
பெருமையுடன் கீழ்படிந்து
பெரும் தியாகம் செய்து
பேருவகை கொண்ட நாள்....
"ஹஜ்ஜுப் பெருநாள்"
இபுறாஹீம் நபியவர்கள்
எத்தி வைத்த தியாகத்தை
எந்நாளும் மறவாத
சத்திய மார்கத்தின்
சந்ததிகள் யாவர்க்கும்
"பிறைத்தமிழனின்"ஹஜ்ஜுப்
பெருநாள் நல் வாழ்த்துக்கள்
===============================
இவன்; >> பிறைத்தமிழன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக