" அழகு "
====================================
வெற்றியும் ,தோழ்வியும் ,
வீரனுக்கு அழகு !
லாபமும் ,நஷ்டமும் ,
வியாபாரிக்கு அழகு !
இல்லற சுகங்கள் ,
இல்லாத போது !
இன்பமும் ,துன்பமும் ,
இரு வேறு அழகு !
கொஞ்சலும் ,கெஞ்சலும் ,
கூடி வரும் போது !
கோபமும் ,தாபமும் ,
கூடவே அழகு!
உறவும் , உரிமையும் ,
உண்டு எனும் போது !
மறப்பதும் , மன்னிப்பதும் ,
மனிதனுக்கு அழகு !
இரவும் ,பகலும் ,
எஇகத்தின் அழகு!
இடியும் ,மின்னலும் ,
மழைக்கு அழகு !
எதுகையும் ,மோனையும் ,
கவிதைக்கு அழகு !
வடித்தலும் ,வரைதலும் ,
வார்த்தைக்கு அழகு !
வியர்வையும் ,களைப்பும் ,
வேலைக்கு அழகு !
விரைந்து கிடைக்கின்ற கூலி ,
விரும்பிய அழகு !
பரந்து விரிந்த,
பா ருலகு,அதை !
பளிச்சிட வைக்கின்ற ,
பகலவன் அழகு !
இரவில் பொழிகின்ற ,
பனி அழகு !
அந்த பனித்துளி போர்த்திய,
புல்வெளி அழகு !
இளங்காலை இசைக்கின்ற ,
பூ பாளமும் அழகு !
கலையில் உதித்தெழும்,
கதிரவன் அழகு !
கடும்பகலில் கிடைக்கின்ற ,
கம்மங்கூல் அழகு !
மாலையில் பூக்கின்ற ,
மல்லிகை அழகு !
மனைவி சூடிடும் போது ,
அதன் மனமோ மயக்கும்
அழகு !
இரவில் உலவும் ,
நிலவும் அழகு !
அந்த நிலவில் மலர்ந்திடும் ,
அல்லிப் பூக்கள் அழகு !
கலையில் உதித்தெழும்,
கதிரவன் அழகு !
கடும்பகலில் கிடைக்கின்ற ,
கம்மங்கூல் அழகு !
மாலையில் பூக்கின்ற ,
மல்லிகை அழகு !
மனைவி சூடிடும் போது ,
அதன் மனமோ மயக்கும்
அழகு !
இரவில் உலவும் ,
நிலவும் அழகு !
அந்த நிலவில் மலர்ந்திடும் ,
அல்லிப் பூக்கள் அழகு !
=================================================
இவன் >>பிறைத்தமிழன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக