ஒடுக்கவும் , அடக்கவும் ஒவ்வாநிலை
இயற்கையும் , இயற்றலும் எல்லை கடப்பது .
========================================================
சக்தி > அது
வலிமை கூறும் திறன் .............................. ................!
சாந்தம் > அது
கருணையின் காந்தக் குறியீடு ................................!
சினம் > அது
ஒடுக்கவும் , அடக்கவும் ஒவ்வாநிலை ...............!
சீற்றம் > அது
இயற்கையும் , இயற்றலும் எல்லை கடப்பது .!
சுழற்ச்சி > அது
மாற்றங்கள் , மாறாமல் நிகழ்வது.........................!
சூழ்ச்சி > அது
பிறரை தாக்கும் பேராயுதம் .....................................!
செருக்கு > அது
செல்வத்தால் சிறப்புற வல்லது ...........................!
சேவகம் > அது
ஊதிய வரம்பைக் கடந்த ஊழியம் ........................!
சைகை > அது
உலக மொழியின் உயர் இலக்கணம் ..................!
சொர்க்கம் > அது
சொல்லிலடங்கா இன்பத்தைச் சுகிப்பது...........!
சோதனை > அது
நெறிப்படுத்த நீட்டப்படும் விரல் ...........................!
செளவ்கர்யம் > அது
வசப்படுத்தப் பட்ட வசதி .........................................!
(இ )ச்சை > அது
ஈடற்ற சுய விருப்பம் ..................................................!
------------------------------ ------------------------------ ---------------------------
இவன் >> >>>பிறைத்தமிழன்